உயிரிழந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொடிய வைரஸ் தொற்றாக கருதப்படும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 132 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில் சீனாவில் மாத்திரம் தற்போது குறித்த நோயினால் 6 ஆயிரத்திற்கும் அதிகாமோனோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் தொகை132 ஆனது..
Reviewed by Madawala News
on
January 29, 2020
Rating: