கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் தொகை132 ஆனது..


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 25 பேர் 
உயிரிழந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.


சீனாவிலிருந்து பரவிய கொடிய வைரஸ் தொற்றாக கருதப்படும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 132 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதற்கிடையில் சீனாவில் மாத்திரம் தற்போது குறித்த நோயினால் 6 ஆயிரத்திற்கும் அதிகாமோனோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் தொகை132 ஆனது.. கொரோனா  வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் தொகை132 ஆனது.. Reviewed by Madawala News on January 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.