நாடு முழுவதிலும் வாக்கு என்னும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கோத்தாபய ராஜபக்ச அவர்கள் பாரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன .
வடக்கு கிழக்கில் பெரும்பான்மை வாக்குகளால் சஜித் வெற்றி பெற்ற போதும் தென் பகுதிகளில் சஜித் பிரேமதாச படுதோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்பட்டது.
தென் பகுதிகளில் உள்ள பல தொகுதிகளில் பொதுஜன பெரமுன வேட்பாளர் 65 % வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டது.
இதுவரை மடவளை நியுசுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 10 லட்சம் வாக்குகள் கோத்தா முன்னனியில் இருப்பதாக கூறப்பட்டது.
கோத்தாபய ராஜபக்ஷ அமோக வெற்றி ! இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையாளர் அறிவிக்கிறார்..
Reviewed by Madawala News
on
November 17, 2019
Rating: