2020 ஆம் ஆண்டுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டுக்கு சிறந்த
செய்தியை சுமந்துவரைஉள்ளதாக மின்சக்தி, எரிசக்தி மற்றும் வணிக மேம்பாட்டு அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, தாமரை தடாகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதிர்பார்க்கப்பட்ட நல்லாட்சியை, நிசில குறைப்பாடுகள் காரணமாக முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.
எனினும், ஜனநாயகம் நோக்கி எடுக்கப்பட்ட சாதகமான நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும். ஜனநாயகம் என்பது நல்லாட்சியின் உயிர்நாடி.
2020 ஆம் ஆண்டுக்கான தேர்தல் விஞ்ஞாபனம், ஒரு சிறந்த எதிர்காலத்துக்கான தேசத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்பது உறுதி”
என்றார்.
எமது தேர்தல் விஞ்ஞாபனம் தேசத்தின் திருப்புமுனையாக இருக்கும் . ரவி கருணாாயக்க
Reviewed by Madawala News
on
October 18, 2019
Rating: