லசந்த, வசீம் தாஜுதீன் உட்பட 5 முக்கிய வழக்குகளின் விசாரணைகளை விரைவாக்க கோரிக்கை.



முக்கிய வழக்குகளின் விசாரணைகள் விரைவாக நிறைவடைவதனை 
உறுதிசெய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சீ டி விக்ரமரத்னவிடம், சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா கேட்டுக்கொண்டுள்ளார்.


சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரபல ரக்பி விளையாட்டு வீரர வசீம் தாஜுதீன் மரணம் உள்ளிட்ட 5 முக்கிய வழக்குகளின் விசாரணைகள் தொடர்பில் அவர் இந்த கோரிக்கைகை விடுத்துள்ளார்.
லசந்த, வசீம் தாஜுதீன் உட்பட 5 முக்கிய வழக்குகளின் விசாரணைகளை விரைவாக்க கோரிக்கை. லசந்த, வசீம் தாஜுதீன் உட்பட 5 முக்கிய வழக்குகளின் விசாரணைகளை விரைவாக்க கோரிக்கை. Reviewed by Madawala News on August 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.