இனவாதம் அல்லது மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த கூடிய வகையில் கருத்துக்கள்,
புகைப்படங்கள் வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள் அல்லது அமைப்புக்கள் மீது எவ்வித வேறுபாடுகளுமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது
இனவாதத்தை தூண்டினால் கடும் சட்ட நடவடிக்கை : பாதுகாப்பு அமைச்சு.
Reviewed by Madawala News
on
April 28, 2019
Rating: