விஷப் போதைப்​பொருள் வர்த்தகர், குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி ஓட்டம்.


விஷப் போதைப்​பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றின்
 உரிமையாளரொருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையையடுத்தே இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்  விஷ போதை வர்த்தகர்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
விஷப் போதைப்​பொருள் வர்த்தகர், குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி ஓட்டம். விஷப் போதைப்​பொருள் வர்த்தகர், குடும்பத்துடன்  சிங்கப்பூருக்கு தப்பி ஓட்டம். Reviewed by Madawala News on February 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.