பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து 7,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல்லை
கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், மாக்கந்துரே மதுஷூக்கு நெருக்கமானவராக கருதப்படும், கசுன் தனஞ்சய ஹேவத் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் கிரிபத்கொடை – வெடிகந்த பிரதேசத்தில் வைத்து இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இரத்தினக்கல், கடந்த வருடம் நவம்பர் மாதம் 5ஆம் திகதியன்று, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து கொள்ளையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
700 கோடி பெறுமதியான இரத்தினக்கல்லை கொள்ளையடித்தவரும் கைது.
Reviewed by Madawala News
on
February 19, 2019
Rating: