அஸ்ஸலாமு அலைக்கும்
South Korea Incheon ( இஞ்சியோன்) நகரில்
இலங்கை முஸ்லிம்களால்
சொந்தமாக வாங்கப்பட்ட மஸ்ஜித்.
நேற்று 2018/12 மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி அலவில் உமர் ஃபாரூக் மஸ்ஜித் திறப்பு விழா சிரப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லா.
இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தென் கொரிய (South Korea) வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கும் நன்றிகள்.
குறிப்பாக சொந்த கட்டிடம் வாங்கும் முயற்சியை ஆரம்பித்துச் சென்று தற்பொழுது இலங்கையில் வசிக்கும் அனைத்து சகோதர்கள்கும் நன்றிகள்.
தகவல்: அக்ரர் இக்பால்
தென்கொரியாவில் இலங்கை முஸ்லிம்களால் சொந்தமாக வாங்கப்பட்ட மஸ்ஜித் கட்டிடம்.
Reviewed by Madawala News
on
December 03, 2018
Rating: