ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று ஐக்கிய
தேசிய முன்னணியுடன் இணைந்துகொள்ள உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் மேலும் இருவர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.
அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க பண்டாரநாயக்க மற்றும் லக்ஸ்மன் செனவிரத்ன ஆகிய இருவரும் பாராளுமன்றில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.
இதனை விஜேமுனி செய்ஸா பாராளுமன்றில் அறிவித்தார்.
CROSS OVER... சுதந்திர கூட்டமைப்பின் மேலும் இரு உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தனர்.
Reviewed by Madawala News
on
December 18, 2018
Rating: