தன்னை கொலை செய்ய இந்திய புலனாய்வு பிரிவு ரோ திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி
மைத்திரிபால சிரிசேன நேற்றைய அமைசரவையில் குறிப்ப்பிட்டுள்ளதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
தன்னை கொலை செய்ய இந்த புலனாய்வு பிரிவு ரோ திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி இதனை மோடி அறிந்திருக்க மாட்டார் என குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் கொலை சதி தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தை ஜனாதிபதி நேற்று வெளியிட்டதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.
அதேநேரம் கொழும்பு துறைமுகம் மற்றும் திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்கும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அமைச்சரவையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தன்னை கொலை செய்ய இந்திய புலனாய்வு பிரிவு ரோ திட்டம் ..
Reviewed by Madawala News
on
October 17, 2018
Rating: