தமிழீழ விடுதலை புலிகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்
தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகர் சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியமையை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விஜயகலாவின் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு
Reviewed by Madawala News
on
July 10, 2018
Rating: