ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ சற்றுமுன் இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப் பட்டுள்ளார்.



ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ சற்றுமுன் இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப் பட்டுள்ளார். ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ சற்றுமுன் இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப் பட்டுள்ளார். Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

LIVE VIDEO : ரணில் இப்போது ஜனாதிபதி செயலகத்தில்..

ரணில் இப்போது ஜனாதிபதி செயலகத்தில்.
LIVE VIDEO : ரணில் இப்போது ஜனாதிபதி செயலகத்தில்.. LIVE VIDEO : ரணில் இப்போது ஜனாதிபதி செயலகத்தில்.. Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

VIDEO : ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவது சட்ட பூர்வமானது அல்ல, மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர் ரணில் ; சோபித தேரர் மற்றும் மல்கம் ரஞ்சித் தெரிவிப்பு



ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவது சட்ட பூர்வமானது அல்ல,
VIDEO : ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவது சட்ட பூர்வமானது அல்ல, மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர் ரணில் ; சோபித தேரர் மற்றும் மல்கம் ரஞ்சித் தெரிவிப்பு VIDEO : ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவது சட்ட பூர்வமானது அல்ல, மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர் ரணில் ; சோபித தேரர் மற்றும் மல்கம் ரஞ்சித் தெரிவிப்பு Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

எனக்கோ, எனது தந்தைக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை..



எனக்கோ, எனது தந்தைக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் தனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.


எனக்கோ, எனது தந்தைக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை.. எனக்கோ, எனது தந்தைக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை.. Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

சஜித்தின் கோரிக்கையை நிராகரித்த கோத்தா .. ரனில் பிரதமராவது உறுதியானது



தனக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு இன்று பிற்பகல் ஜனாதிபதி

சஜித்தின் கோரிக்கையை நிராகரித்த கோத்தா .. ரனில் பிரதமராவது உறுதியானது சஜித்தின் கோரிக்கையை நிராகரித்த கோத்தா .. ரனில் பிரதமராவது உறுதியானது Reviewed by True Nation on May 12, 2022 Rating: 5

ரணிலை பிரதமராகக் கொண்ட சர்வகட்சி அரசாங்கமே, நாட்டின் தற்போதைய நிலைமைகளிலிருந்து மீளும் ஒரே வழி.



நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும்
ரணிலை பிரதமராகக் கொண்ட சர்வகட்சி அரசாங்கமே, நாட்டின் தற்போதைய நிலைமைகளிலிருந்து மீளும் ஒரே வழி.  ரணிலை பிரதமராகக் கொண்ட சர்வகட்சி அரசாங்கமே, நாட்டின் தற்போதைய நிலைமைகளிலிருந்து மீளும் ஒரே வழி. Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

இன்று மாலை 100 mm இலும் கூடிய பலத்த மழை எதிர்பார்ப்பு



மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும்
இன்று மாலை 100 mm இலும் கூடிய பலத்த மழை எதிர்பார்ப்பு இன்று மாலை 100 mm இலும் கூடிய பலத்த மழை எதிர்பார்ப்பு Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

பிரதமர் பதவியை ஏற்க தயார் ; ஜனாதிபதிக்கு சஜித் கடிதம் அனுப்பினார்.



ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சிதலைவருமான
பிரதமர் பதவியை ஏற்க தயார் ; ஜனாதிபதிக்கு சஜித் கடிதம் அனுப்பினார்.  பிரதமர் பதவியை ஏற்க தயார் ; ஜனாதிபதிக்கு சஜித் கடிதம் அனுப்பினார். Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 15 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது



காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை மற்றும் 
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 15 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 15 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணியளவில் பிரதமராக பதவிப் பிரமாணம் ; ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிப்பு



முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று
ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணியளவில் பிரதமராக பதவிப் பிரமாணம் ; ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிப்பு ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணியளவில் பிரதமராக பதவிப் பிரமாணம் ; ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிப்பு Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

கோட்டாவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய தொழிற்சங்க போராட்டம்!



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மற்றுமொரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம் நேற்றைய தினம் கைவிடப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

    இந்த நிலையில், நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக பதவியை இராஜினாமா செய்யுமாறு சமரசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


    நாட்டின் மறுசீரமைப்புச் செயற்பாடுகளைத் தொடங்குவதற்கு இந்நாட்டில் உள்ள பல அரசியல் இயக்கங்கள் தமது வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

     

    எனவே, நாளை பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மாபெரும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.



    ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்து மௌனமாக இருக்காவிட்டால் இந்த பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை பாரிய மக்கள் போராட்டமாக மாற்றுவோம் எனவும் சமரசிங்க எச்சரித்துள்ளார்.

கோட்டாவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய தொழிற்சங்க போராட்டம்! கோட்டாவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய தொழிற்சங்க போராட்டம்! Reviewed by True Nation on May 12, 2022 Rating: 5

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரையில் நான் எந்த பதவியும் ஏற்க மாட்டேன் ; வதந்திளுக்கு சரத் பொன்சேக்கா முற்றுப்புள்ளி.



பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் 
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரையில் நான் எந்த பதவியும் ஏற்க மாட்டேன் ; வதந்திளுக்கு சரத் பொன்சேக்கா முற்றுப்புள்ளி.  கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரையில் நான் எந்த பதவியும் ஏற்க மாட்டேன் ; வதந்திளுக்கு சரத் பொன்சேக்கா முற்றுப்புள்ளி. Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

எமது பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.



காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில்
எமது பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. எமது பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

தொழிற்சாலைகளை தாக்கியவர்களை கைது செய்யுமாறு கோரி ஏறாவூறில் ஆர்ப்பாட்டம்.



ஏறாவூரில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் நேற்று முன்தினம் தாக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டதை தொடர்ந்து தொழிற்சாலை ஊழியர்களால் இன்று , அவர்களை கைது செய்யும் படி வலியுறுத்தி ஊழியர்களினால் ஆர்பாட்டம் இடம் பெறுகின்றது.

தொழிற்சாலைகளை தாக்கியவர்களை கைது செய்யுமாறு கோரி ஏறாவூறில் ஆர்ப்பாட்டம்.  தொழிற்சாலைகளை தாக்கியவர்களை கைது செய்யுமாறு கோரி ஏறாவூறில் ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on May 12, 2022 Rating: 5

ரனில் விக்ரமசிங்க நாளை பிரதமராக பதவியேற்பார் என தகவல் !!



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 

ரனில் விக்ரமசிங்க நாளை பிரதமராக பதவியேற்பார் என தகவல் !!  ரனில் விக்ரமசிங்க நாளை பிரதமராக பதவியேற்பார் என  தகவல் !! Reviewed by True Nation on May 11, 2022 Rating: 5

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மேலும் சிலர் வெளியேற உத்தேசம் !!



ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேற போவதாக 
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மேலும் சிலர் வெளியேற உத்தேசம் !! ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மேலும் சிலர் வெளியேற உத்தேசம் !! Reviewed by True Nation on May 11, 2022 Rating: 5

LIVE VIDEO : ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை.



ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை வீடியோ
LIVE VIDEO : ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை. LIVE VIDEO : ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை. Reviewed by Madawala News on May 11, 2022 Rating: 5

நாளை வியாழன் காலை 7 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.



நாளை வியாழன் காலை 7 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு 
நாளை வியாழன் காலை 7 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். நாளை வியாழன் காலை 7 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு  பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். Reviewed by Madawala News on May 11, 2022 Rating: 5

BREAKING » சமகி ஜன பலவேகய கட்சியை விட்டு வெளியேறுவதாக ஹரீன் பெர்னாண்டோ அறிவிப்பு



சமகி ஜன பலவேகய (SJB) கட்சியில் இருந்து விலகி
BREAKING » சமகி ஜன பலவேகய கட்சியை விட்டு வெளியேறுவதாக ஹரீன் பெர்னாண்டோ அறிவிப்பு BREAKING » சமகி ஜன பலவேகய கட்சியை விட்டு வெளியேறுவதாக ஹரீன் பெர்னாண்டோ அறிவிப்பு Reviewed by Madawala News on May 11, 2022 Rating: 5

BREAKING » சில நிபந்தனைகளின் கீழ் ஆட்சி அமைக்க சமகி ஜன பலவேகய ஒப்புக் கொண்டது.



சில நிபந்தனைகளின் கீழ் ஆட்சி அமைக்க
BREAKING » சில நிபந்தனைகளின் கீழ் ஆட்சி அமைக்க சமகி ஜன பலவேகய ஒப்புக் கொண்டது. BREAKING » சில நிபந்தனைகளின் கீழ் ஆட்சி அமைக்க சமகி ஜன பலவேகய ஒப்புக் கொண்டது. Reviewed by Madawala News on May 11, 2022 Rating: 5

இன்றிரவு ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டு, பொலிஸாருக்கு துப்பாக்கி சுடும் அனுமதியும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம்.



இன்றிரவு ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என
இன்றிரவு ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டு, பொலிஸாருக்கு துப்பாக்கி சுடும் அனுமதியும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம். இன்றிரவு ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டு,  பொலிஸாருக்கு துப்பாக்கி சுடும் அனுமதியும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம். Reviewed by Madawala News on May 11, 2022 Rating: 5

இன்று இரவு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை ..



இன்று இரவு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்த உள்ளார். 

இரவு 9 மணி குறித்த உரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப பட உள்ளது.
இன்று இரவு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை .. இன்று இரவு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை .. Reviewed by True Nation on May 11, 2022 Rating: 5

தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தல்



தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தல்


தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்துவது உட்பட சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. 


பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கலவரக்காரர்கள் அல்லது வன்முறைக் குழுக்களால் உயிர் இழப்பு அல்லது கொள்ளைச் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்கள் வாகனங்களை நிறுத்தி சோதனையிடும் நடவடிக்கையை தடுப்பதற்காக அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அரச அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம், கொள்ளை, உயிர் இழப்பு அல்லது பாரிய காயங்களைத் தடுப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தல் தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தல் Reviewed by True Nation on May 11, 2022 Rating: 5

வன்முறையைத் தூண்டியது தொடர்பாக 59 சமூக ஊடகக் குழுக்கள், நிர்வாகிகள் அடையாளம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ; காவல்துறை அறிவிப்பு



நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில்
வன்முறையைத் தூண்டியது தொடர்பாக 59 சமூக ஊடகக் குழுக்கள், நிர்வாகிகள் அடையாளம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ; காவல்துறை அறிவிப்பு  வன்முறையைத் தூண்டியது தொடர்பாக 59 சமூக ஊடகக் குழுக்கள், நிர்வாகிகள் அடையாளம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ; காவல்துறை அறிவிப்பு Reviewed by Madawala News on May 11, 2022 Rating: 5

ஓர் ஊரில் மார்க்க வழிகாட்டல்களைப் பேணாது பிறிதொரு இடத்தில் ஜுமுஆ நடைபெறுமாயின் ஷரீஅத்தின் பார்வையில் இரண்டாவது ஜுமுஆ செல்லுபடியற்றதாகும்




அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி

ஓர் ஊரில் மார்க்க வழிகாட்டல்களைப் பேணாது பிறிதொரு இடத்தில் ஜுமுஆ நடைபெறுமாயின் ஷரீஅத்தின் பார்வையில் இரண்டாவது ஜுமுஆ செல்லுபடியற்றதாகும் ஓர் ஊரில் மார்க்க வழிகாட்டல்களைப் பேணாது பிறிதொரு இடத்தில் ஜுமுஆ நடைபெறுமாயின் ஷரீஅத்தின் பார்வையில் இரண்டாவது ஜுமுஆ செல்லுபடியற்றதாகும் Reviewed by True Nation on May 11, 2022 Rating: 5
Powered by Blogger.