இளம் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை.



தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அனுராதபுரம், தலாவை பிரதேசத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த அமலவீர நாணயக்கார என்ற 27 வயது இளைஞரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இளம் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை. இளம் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை. Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.