முஹம்மது பர்ஸாத் (24) இரண்டு பிள்ளையின் தந்தை தூக்**கில் தொங்கிய நிலையில் மரணம்.



ஜனாஸா அறிவித்தல் நாவலடி அரபா நகரி்ல் இல்யாஸ் முஹம்மது பர்ஸாத் வயது( 24) இரண்டு பிள்ளையின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்

இன்னாலில்லாஹி வ இன்னாயிலஹி ராஜூவுன்

அன்னார் இல்யாஸ் பெளசீயா ஆகியோரின் புதல்வருமாவார்

மேலதிக விசாரணைகளை வாழச்சேனை பொலிசார் மேற் கொண்டுள்ளனர்,

தகவல் றிப்கான், (தம்பி)
முஹம்மது பர்ஸாத் (24) இரண்டு பிள்ளையின் தந்தை தூக்**கில் தொங்கிய நிலையில் மரணம். முஹம்மது பர்ஸாத் (24) இரண்டு பிள்ளையின் தந்தை தூக்**கில் தொங்கிய நிலையில் மரணம். Reviewed by Madawala News on September 17, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.