ஜனாஸா அறிவித்தல் நாவலடி அரபா நகரி்ல் இல்யாஸ் முஹம்மது பர்ஸாத் வயது( 24) இரண்டு பிள்ளையின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் மரணம் இன்னாலில்லாஹி வ இன்னாயிலஹி ராஜூவுன் அன்னார் இல்யாஸ் பெளசீயா ஆகியோரின் புதல்வருமாவார் மேலதிக விசாரணைகளை வாழச்சேனை பொலிசார் மேற் கொண்டுள்ளனர்,தகவல் றிப்கான், (தம்பி)
No comments: