வீடொன்றை சுற்றிவளைத்து பெண்ணொருவரை கைது செய்த பொலிஸார் மற்றும் கடற்படை.



குச்சவெளி பொலிஸாருடன் இணைந்து இலங்கை
கடற்படையினர் திருகோணமலை குச்சவெளி காசிம்நகர் பகுதியில் திங்கட்கிழமை (22) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்துக்கு இடமான வீடு சுற்றிவளைக்கப்பட்டது. அங்கிருந்து 54 வாட்டர் ஜெல் மற்றும் மின்சாரம் அல்லாது பயன்படுத்தக்கூடிய டெட்டனேட்டர்கள் 40 உம் கைப்பற்றப்பட்டன.
வீடொன்றை சுற்றிவளைத்து பெண்ணொருவரை கைது செய்த பொலிஸார் மற்றும் கடற்படை. வீடொன்றை சுற்றிவளைத்து பெண்ணொருவரை கைது செய்த பொலிஸார் மற்றும் கடற்படை. Reviewed by Madawala News on May 22, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.