குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.... வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருநாகல் வைத்தியசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.



பொதுச் சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைக் குழுவின் கூற்றுப்படி, வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளது,

எனவே அவர் மீண்டும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இணைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என அக்குழு மேலும் குறிப்பிடுகிறது.


குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.... வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருநாகல் வைத்தியசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை....   வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருநாகல் வைத்தியசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டார். Reviewed by Madawala News on May 26, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.