பௌத்த மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் !



பௌத்த மதத்தை அவமதிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்காவிட்டால் பௌத்தர்கள் கொதித்தெழுவார்கள் ..


பௌத்த மதத்தை அவமதிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்காவிட்டால் பௌத்தர்கள் கொதித்தெழுவார்கள் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.


நடாஷா என்ற யுவதி  ஸ்டேண்ட் அப் கொமடி  நிகழ்ச்சியில் பௌத்த மதத்தை அவமதித்து பேசியமை தொடர்பில் கருத்து கூறிய அவர் இதனை குறிப்பிட்டார்.


பௌத்த மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் ! பௌத்த மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் ! Reviewed by Madawala News on May 28, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.