இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு.



ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 3 ஆம் கூட்டத்தொடர் இன்று (27) நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படுகிறது.



இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.



அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி நாடாளுமன்றின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு. இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு. Reviewed by Madawala News on January 27, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.