சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வோரை பேரா வாவியில் போடுவதாக பேஸ்புக்கில் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது.



75ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வோரை அச்சுறுத்தும் வகையில் பேஸ்புக்கில் பதிவுகளை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் 40 வயதுடைய குறித்த சந்தேகநபர் பொலிஸ் சைபர் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வோரை பேரா வாவியில் போடுவதாக பேஸ்புக்கில் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது. சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வோரை பேரா வாவியில் போடுவதாக பேஸ்புக்கில் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது. Reviewed by Madawala News on January 26, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.