இன்று மற்றும் நாளை மின்வெட்டு இல்லை என இலங்கை மின்சாரசபை அறிவித்தது.



இன்று (30) மற்றும் நாளை (31) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.



மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்திருப்பதன் காரணமாக இவ்வாறு குறித்த இரு நாட்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று மற்றும் நாளை மின்வெட்டு இல்லை என இலங்கை மின்சாரசபை அறிவித்தது.  இன்று மற்றும் நாளை  மின்வெட்டு இல்லை என இலங்கை மின்சாரசபை அறிவித்தது. Reviewed by Madawala News on January 30, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.