அனுராதபுரம் - மன்கடவல, அலயபத்துவ பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் 30 வயதான தாய், 10 வயதான மகள் மற்றும் 5 வயதான மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அலயபத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 வயதான தாய் மற்றும் இரு பிள்ளைகள் பரிதாபமாக உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
January 27, 2023
Rating: