கஞ்சிபான இம்ரான் டுபாய் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
ஒருவரை அச்சுறுத்தி கொலை செய்ய முயற்சித்ததாக இம்ரான் மீது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பதிவு செய்திருந்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது பொலிஸார் கஞ்சிபான டுபாய் சென்று தலைமறைவாக உள்ளதாக நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
கஞ்சிபான இம்ரான் டுபாய் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவிப்பு ..
Reviewed by Madawala News
on
January 26, 2023
Rating: