மஹிந்த ராஜபக்ஷதான் போரை முடிவுக்கு கொண்டுவந்தார். அவரை மறக்க கூடாது : ரோஹித அபேகுணவர்தன



தேர்தல் ஊடாக மக்கள் தங்களை நிராகரித்தால், அந்த முடிவை ஏற்று செயற்படுவதற்கு தயாராகவே இருப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷதான் போரை முடிவுக்கு கொண்டுவந்தார். அவரை மறக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சு பதவிகளுக்காக கட்சி மாறுபவர்கள் உள்ளனர். நாம் அப்படியானவர்கள் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மஹிந்த ராஜபக்ஷதான் போரை முடிவுக்கு கொண்டுவந்தார். அவரை மறக்க கூடாது : ரோஹித அபேகுணவர்தன மஹிந்த ராஜபக்ஷதான் போரை முடிவுக்கு கொண்டுவந்தார். அவரை மறக்க கூடாது : ரோஹித அபேகுணவர்தன Reviewed by Madawala News on January 27, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.