ஈரானில் நடைபெற்ற பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்றார்.



ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு மிக்க பெண்களுக்கான முதல் சர்வதேச மாநாட்டில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்றார்.


ஈரான் அரசின் அழைப்பின் பேரிலேயே ஷிரந்தி ராஜபக்ச இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.


இந்நிகழ்வில் புர்கினா பாசோ, கிர்கிஸ்தான், செர்பியா, கினியா, நைஜர், நைஜீரியா, இலங்கை, சிரியா, துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆர்மேனியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள், அமைச்சர்கள், துணை ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




ஈரானில் நடைபெற்ற பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்றார். ஈரானில் நடைபெற்ற பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில்  ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்றார். Reviewed by Madawala News on January 21, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.