இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவிப்பு.



இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் 09ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று (ஜனவரி 21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது
.





இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவிப்பு. இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவிப்பு. Reviewed by Madawala News on January 21, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.