நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சீரான வானிலை .
கடல் பிராந்தியங்களில்
****************************
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலையே காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 40 km வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து அல்லது தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் கொழும்பு தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சீரான வானிலை .
Reviewed by Madawala News
on
November 23, 2022
Rating: