இரவு நேர மோட்டார் சைக்கிள் ரேஸ்... இரு இளைஞர்கள் பலி.



நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம - மொரன்துடுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயம் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரவு நேர மோட்டார் சைக்கிள் ரேஸ்... இரு இளைஞர்கள் பலி. இரவு நேர மோட்டார் சைக்கிள் ரேஸ்... இரு இளைஞர்கள் பலி. Reviewed by Madawala News on November 19, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.