தென்கொரிய நெரிசல் சிக்கி உயிரிழந்த இலங்கை கண்டி, உடதலவின்ன பகுதியை சேர்ந்த முஹமட் ஜினாத்.



தென்கொரிய நெரிசல் சம்பவத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சுமார் 160 பேர்களில் இலங்கை கண்டி, உடதலவின்ன பகுதியை சேர்ந்த நபரே இவராவார்.


27 வயதுடைய இளம் குடும்பஸ்தரான முஹமட் ஜினாத் அண்மையில் திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


உயிரிழந்த சகோதரரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும், அவரது பிரிவால் துயருறும் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இதய சாந்தி உண்டாவதற்கும், எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரிவானாக!
30.10.2022
Almashoora Madawala News

தென்கொரிய நெரிசல் சிக்கி உயிரிழந்த இலங்கை கண்டி, உடதலவின்ன பகுதியை சேர்ந்த முஹமட் ஜினாத். தென்கொரிய நெரிசல் சிக்கி உயிரிழந்த இலங்கை கண்டி, உடதலவின்ன பகுதியை சேர்ந்த முஹமட் ஜினாத். Reviewed by Madawala News on October 30, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.