எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம் ! பெற்றொலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை



இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழி மீறப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை முதல் (04) எரிபொருள் முற்பதிவுகள் இரத்துச் செய்யப்படும் என்று, பெற்றொலிய விநியோகஸ்தர்கள் சங்க இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன, இன்று (03) பிற்பகல் தெரிவித்தார். 


செயற்பாட்டுக் கட்டணங்களுக்கு வழங்கப்பட்ட 45% தள்ளுபடியை மீளப்பெறும் கூட்டுத்தாபனத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பெற்றோலிய விநியோகஸ்தர்கள் நாளை முதல் விநியோக சேவையை தவர்க்கவுள்ளனர்.

எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம் ! பெற்றொலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம் ! பெற்றொலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை Reviewed by Madawala News on October 04, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.