இலங்கையில் இருந்து ஒரு தொகை இல்மனைட் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது...

 


இலங்கை -  திருகோணமலை துறைமுகத்தில் இருந்து  ஒரு தொகை இல்மனைட் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக

இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.


திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சுமார் 30 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு ஏற்றுமதி மேற்கொள்ளப்படுவதாக துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து ஒரு தொகை இல்மனைட் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது... இலங்கையில் இருந்து ஒரு தொகை  இல்மனைட்  சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது... Reviewed by Madawala News on September 22, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.