இலங்கை - திருகோணமலை துறைமுகத்தில் இருந்து ஒரு தொகை இல்மனைட் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சுமார் 30 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு ஏற்றுமதி மேற்கொள்ளப்படுவதாக துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
No comments: