கொழும்பு தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் 7.5 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்களுக்குள் சுமார் 14, ஆயிரம் பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்களுக்குள் சுமார் 75 இலட்சம் ரூபா வருமானத்தை ஈட்டிய தாமரைக் கோபுரம்
Reviewed by Madawala News
on
September 18, 2022
Rating: