பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய துவான் சிரார் STF ஆல் அழைத்து செல்லப்பட்ட போது கற்குழி ஒன்றில் வீழ்ந்து மரணம்.
பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய துவான் சிரார், கடுவெல-கொரத்தொட்ட பகுதியில் ஆயுதம் தேடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது கற்குழி ஒன்றில் வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை-இஹல பியன்வில பகுதியைச் சேர்ந்த துவான் சிரார் என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் அங்கொட லொக்கா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் நெருங்கிய உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது.
பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய துவான் சிரார் STF ஆல் அழைத்து செல்லப்பட்ட போது கற்குழி ஒன்றில் வீழ்ந்து மரணம்.
Reviewed by Madawala News
on
August 09, 2022
Rating: