எலிசபெத் மகாராணியிடம் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து மடல். 👑 🇬🇧 🇱🇰



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணி, இரு நாடுகளுக்கும் இடையிலான அன்பான நட்புறவைத் தொடர விரும்புவதாகவும், ஜனாதிபதிக்கு தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


எலிசபெத் மகாராணியிடம் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து மடல். 👑 🇬🇧 🇱🇰 எலிசபெத் மகாராணியிடம் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து மடல்.  👑 🇬🇧 🇱🇰 Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.