விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள இஸ்மத் மௌலவி நாளை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



 போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஊடக ஆர்வலர் பாதும் கர்னர் மற்றும் இஸ்மத் மௌலவி ஆகியோர் கொழும்பு

குற்றத்தடுப்பு பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்  பத்தும் கர்னர் இன்று  04 ஆம் திகதி வரையிலும், இஸ்மத் மௌலவி நாளை  05 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது அறிந்ததே.


சமீபத்தில் பாத்தும் கர்னர் பாராளுமன்றத்திற்கு அருகில் கலவர சூழ்நிலையை உருவாக்க மக்களை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார், மேலும் இஸ்மத் மௌலவி வன்முறையாக நடந்துகொண்டதாகவும் பொலிஸ் தலைமையகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.


இன்று  பதும் கர்னர் அடையாள அணிவகுப்பிலும், நாளை  05 ஆம் திகதி இஸ்மத் மௌலவி அடையாள அணிவகுப்பிலும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள இஸ்மத் மௌலவி நாளை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள இஸ்மத் மௌலவி நாளை அடையாள அணிவகுப்பில்  ஆஜர்படுத்தப்படவுள்ளார். Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.