நாம் பிச்சை கேட்டு எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாது



மின் உற்பத்தி செயற்திட்டம் ஒன்றை செயற்படுத்த வேண்டும் என அதுரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,


எல்லா நாட்களும் நாம் பிச்சை கேட்டு எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாது.காற்று மற்றும் சூரிய சக்தியைபயன்படுத்தி எமக்கு தேவையான  மின்னினை உற்பத்தி செய்யும் திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.


தென் மாகாணத்தில் கூரைகளுக்கு மேல் சூரிய மின்களன்களை அமைப்பதால் மின் நெருக்கடியை தீர்க்கமுடியும்.50 வீதமான மின் தேவையை பூர்த்தி செய்யலாம்.


நாம் பிச்சை கேட்டு எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாது நாம் பிச்சை கேட்டு எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாது Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.