டொயோட்டா கொரோல்லா மற்றும் யாரிஸ் வாகன உரிமையாளர்களுக்கு விஷேட அறிவிப்பு. #இலங்கை



டொயோட்டா , கொரோலா மற்றும் யாரிஸ் வாகனங்களின் பயணிகள் பக்க ஏர்பேக்கை ( passenger side airbage ) மாற்றி புதிதாக பொருத்தி தர உரிமையாளர்களிடம் அறிவிப்பை டொயோட்டா லங்கா நிறுவனம் விடுத்துள்ளது.



ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம், கரோல்லா 141 மற்றும் யாரிஸ் வாகனங்களில் முன்பக்க பயணிகள் ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்களை மாற்றுவதற்கான அறிவிப்பை தொடங்கியுள்ளது.


Airbag ஐ மாற்றுவதற்கு தகுதியுடைய வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அருகில் உள்ள டொயோட்டா லங்கா சேவை மையத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாற்றீடு இலவசமாக செய்யப்படும் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


டொயோட்டா கொரோல்லா மற்றும் யாரிஸ் வாகன உரிமையாளர்களுக்கு விஷேட அறிவிப்பு. #இலங்கை டொயோட்டா கொரோல்லா மற்றும் யாரிஸ் வாகன உரிமையாளர்களுக்கு விஷேட அறிவிப்பு. #இலங்கை Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.