அந்நிய செலாவணி நெருக்கடி எதிர்காலத்தில் மேலும் உக்கிரமடையலாம் ; இறக்குமதி தடையை நீடிக்குமாறு கோரிக்கை ..
அந்நிய செலாவணி நெருக்கடி எதிர்காலத்தில் மேலும் உக்கிரமடையலாம் என மத்திய வங்கி திரைசேறிக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
இதனால் 2500 அத்தியவசியமற்ற பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை நீடிக்குமாறு மத்திய வங்கி திரைசேறிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்நிய செலாவணி நெருக்கடி எதிர்காலத்தில் மேலும் உக்கிரமடையலாம் ; இறக்குமதி தடையை நீடிக்குமாறு கோரிக்கை ..
Reviewed by Madawala News
on
August 14, 2022
Rating: