6 தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியது.



சர்வதேச தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.

அதன்படி, 6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
6 தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியது. 6  தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியது. Reviewed by Madawala News on August 14, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.