கதுருகஸ்ஆர பொறியியலாளர் படை பிரிவின் இராணுவ முகாம் அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரியின் கையை நபர் ஒருவர் கத்தியால் வெட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இராணுவ சிப்பாய் மீது கத்திக்குத்து . வைத்தியசாலையில் அனுமதி . i
Reviewed by Madawala News
on
July 03, 2022
Rating: