பத்து இலங்கையர்களின் ஹஜ் கடமையை நிறைவேற்றும் செலவை பொறுப்பெடுத்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம்.



(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பில் உள்ள ஐக்கிய 
அரபு எமிரேட்ஸ் தூதரகம்,

எமிரேட்ஸில் உள்ள ஸாயிட் தொண்டு மற்றும் மனிதாபிமான நிறுவனத்தின் அனுசரணையுடன், இலங்கை நாட்டில் உள்ள 10 முஸ்லிம்களுக்கு இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற விமான டிக்கட் தங்குமிட வசதிகளை போன்ற ஏற்பாடுகளைச் செய்தது.
பத்து இலங்கையர்களின் ஹஜ் கடமையை நிறைவேற்றும் செலவை பொறுப்பெடுத்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம். பத்து இலங்கையர்களின் ஹஜ் கடமையை நிறைவேற்றும் செலவை பொறுப்பெடுத்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம். Reviewed by Madawala News on July 03, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.