பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரையில், பாராளுமன்ற விசேட அமர்வுகள் இடம்பெறாது.



பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு
 உறுதிப்படுத்தும் வரையில் நாடாளுமன்ற விசேட அமர்வுகள் இடம்பெறாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாளைய தினம் இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரையில், பாராளுமன்ற விசேட அமர்வுகள் இடம்பெறாது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரையில், பாராளுமன்ற விசேட அமர்வுகள் இடம்பெறாது. Reviewed by Madawala News on May 10, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.