சிறுமி ஆயிஷா கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் i



பண்டாரகம – அட்டலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா
 கொலையை கண்டித்து கிளிநொச்சியில் இன்று கண்டன போராட்டம் இடம்பெற்றது.



கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்பக்க ஏ 9 வீதியில் வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினரால் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.



போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிளிநொச்சி பழைய கச்சேரியிலிருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்டச் செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
சிறுமி ஆயிஷா கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் i சிறுமி ஆயிஷா கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் i Reviewed by Madawala News on May 31, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.