“பொறுமையாக இருங்கள், முன்பிருந்த நிலமைக்கு நான் நாட்டை மீண்டும் கொண்டு வருவேன்.



இலங்கையின் புதிய பிரதம மந்திரி பிபிசியிடம் அளித்த
பேட்டியில்,

நாட்டின் பொருளாதார நெருக்கடி, கவலையையும் அமைதியின்மையையும் கொண்டு வந்துள்ளது,

"அது மோசமான நிலைக்கு சென்றாலும் பின்னர் சரியாகிவிடும் " என்று கூறியுள்ளார்.

குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வதாக பிரதமர் பிபிசியிடம் கூறியுள்ளார்


மேலும் நிதி உதவிக்காக உலகிற்கு வேண்டுகோள் விடுத்த அவர், "பசி நெருக்கடி இருக்காது, நாங்கள் உணவைக் தர வழி செய்வோம் " என்றார்.


இலங்கைப் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்துவிட்டது என்று குறிப்பிட்ட பேட்டியில் விவரித்தார்,


ஆனால் இலங்கையர்களுக்கு தனது செய்தியாக "
“பொறுமையாக இருங்கள், முன்பிருந்த நிலமைக்கு நான் நாட்டை மீண்டும் கொண்டு வருவேன்.
“பொறுமையாக இருங்கள், முன்பிருந்த நிலமைக்கு நான் நாட்டை மீண்டும் கொண்டு வருவேன்.  “பொறுமையாக இருங்கள்,  முன்பிருந்த நிலமைக்கு நான் நாட்டை மீண்டும் கொண்டு வருவேன். Reviewed by Madawala News on May 13, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.