கோட்டா கோ கம அமைதி ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பில் CID விசாரணை.



காலிமுகத்திடலில் உள்ள “கோட்டாகோகம” போராட்டத் 
தளத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது
கோட்டா கோ கம அமைதி ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பில் CID விசாரணை. கோட்டா கோ கம அமைதி ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பில் CID விசாரணை. Reviewed by Madawala News on May 10, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.