போராட்டத்துக்கு தயாராகுங்கள்... வெற்றியா தோல்வியா என்பதை தீர்மானித்துக்கொள்ளலாம் ; ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த ஜோன்ஸ்டன்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகினால் நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்படும் என முன்னாள்
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.இன்று அலரிமாளிகையில் பிரதமரை பதவி விலக வேண்டாம் என தெரிவித்து பிரதமரின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்ட போதே, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
போராட்டத்துக்கு தயாராகுங்கள். வெற்றியா தோல்வியா என்பதை தீர்மானித்துக்கொள்ளலாம். என பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
போராட்டத்துக்கு தயாராகுங்கள்... வெற்றியா தோல்வியா என்பதை தீர்மானித்துக்கொள்ளலாம் ; ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த ஜோன்ஸ்டன்
Reviewed by Madawala News
on
May 09, 2022
Rating: