தமிழக அரசின் அன்பளிப்பு பொருட்கள் இலங்கையின் 25 மாவட்ட மக்களிற்கும் பங்கிடப்பட்டது.

தமிழக அரசின் அன்பளிப்பு பொருட்கள் இலங்கையின்
 25 மாவட்ட மக்களிற்கும் பங்கிடப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் ஏற்பாட்டில் இலங்கைக்கு 40 ஆயிரம் மெற்றிக் தொன் பொருட்கள் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு அனுப்பிய பொருட்கள் இலங்கை வந்து சேர்ந்துள்ளது.

தற்போது 25 மாவட்டத்திற்கும் பங்கிடப்படும் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.



தமிழக அரசின் அன்பளிப்பு பொருட்கள் இலங்கையின் 25 மாவட்ட மக்களிற்கும் பங்கிடப்பட்டது. தமிழக அரசின் அன்பளிப்பு பொருட்கள் இலங்கையின் 25 மாவட்ட மக்களிற்கும் பங்கிடப்பட்டது. Reviewed by Madawala News on May 26, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.