சீமெந்து விலையை 500 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்... புதிய விலை 2,350 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

 



உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின்

விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 500 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 2,350 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து விலையை 500 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்... புதிய விலை 2,350 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. சீமெந்து விலையை 500 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்...  புதிய விலை 2,350 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. Reviewed by Madawala News on April 01, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.