VIDEO : கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பிரதான நபர் ஒருவர் இருக்கிறார் - அவர் விரைவில் கைது செய்யப்படுவார் .



கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இருந்து கைக்குண்டு

 ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பிரதான நபர் ஒருவர் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


குறித்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

VIDEO : கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பிரதான நபர் ஒருவர் இருக்கிறார் - அவர் விரைவில் கைது செய்யப்படுவார் . VIDEO  :  கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு   மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பிரதான நபர் ஒருவர்  இருக்கிறார் - அவர் விரைவில் கைது செய்யப்படுவார் . Reviewed by Madawala News on January 14, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.