பொரளை தேவாலயத்தில் கைகுண்டு வைக்கப்பட்ட
சம்பவத்துடன் தொடர்புடைய, வைத்தியருக்கு கைகுண்டு வழங்கிய நபர் இன்று ஹம்பாந்தோட்டை, ரன்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் வைப்பதற்கு குறித்த சந்தேகநபர் வைத்தியரிடம் கைகுண்டொன்றையும் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது
கைதாகியுள்ள வைத்தியருக்கு கைகுண்டு வழங்கிய நபரும் இன்று மாலை கைதானார்.
Reviewed by Madawala News
on
January 20, 2022
Rating: