பொதுஜன பெரமுன M.P திஸ்ஸ குட்டியாராச்சியை தாக்குவதற்கு எதிர்க் கட்சி உறுப்பினா்கள் முயற்சி.. பாராளுமன்றில் அமளி..

 


நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (23) காலை சபாநாயகா் மஹிந்த யாப்பா அபயவர்தன தலைமையில்

ஆரம்பிக்கப்பட்டபோது சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியை தாக்குவதற்கு எதிர்க் கட்சி உறுப்பினா்கள் முயற்சித்தமையினால் இந்த நிலை ஏற்பட்டது.


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் சமிந்த விஜேசிறி, குட்டியாராச்சி எம்.பியை தாக்குவதற்கு முயற்சித்தபோது மேலும் சில எம்.பிக்கள் அதனை தடுத்து நிறுத்த முயற்சித்தனா்.

பொதுஜன பெரமுன M.P திஸ்ஸ குட்டியாராச்சியை தாக்குவதற்கு எதிர்க் கட்சி உறுப்பினா்கள் முயற்சி.. பாராளுமன்றில் அமளி.. பொதுஜன பெரமுன M.P திஸ்ஸ குட்டியாராச்சியை தாக்குவதற்கு எதிர்க் கட்சி உறுப்பினா்கள் முயற்சி.. பாராளுமன்றில் அமளி.. Reviewed by Madawala News on November 23, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.